கண்ணீர் விட்டு கதறி அழுத துரைமுருகன்

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது.
கண்ணீர் விட்டு கதறி அழுத துரைமுருகன்
x
திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும்  நிகழ்ச்சி  வேலூரில் நடைபெற்றது ..  திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைதி ஊர்வலம்  நடத்தினார்கள்,, அதன் முடிவில் நடந்த இரங்கல் கூட்டத்தில்  துக்கம் தாளாமல் துரைமுருகன் கண்ணீர் விட்டு  கதறி அழுதார்.





அமைதி ஊர்வலமாக சென்று கருணாநிதிக்கு அஞ்சலி : கதறியழுது, பேச முடியாமல் தடுமாறிய துரைமுருகன்


Next Story

மேலும் செய்திகள்