இறந்த பின்னரும் போராடி வெற்றி பெற்றவர் கருணாநிதி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புகழாரம்

அடக்கம் செய்யப்படும் இடத்தை இறந்த பின்னரும் போராடி பெற்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
இறந்த பின்னரும் போராடி வெற்றி பெற்றவர் கருணாநிதி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புகழாரம்
x
அடக்கம் செய்யப்படும் இடத்தை இறந்த பின்னரும் போராடி பெற்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கருணாநிதியின் மறைவு அரசியலில் மிகப்பெரும் வெற்றிடத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்