கருணாநிதியை நினைவுகூர்ந்து விஜயகாந்த் கடிதம்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியை நினைவுகூறும் வகையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருணாநிதியை நினைவுகூர்ந்து விஜயகாந்த் கடிதம்
x
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியை நினைவுகூறும் வகையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கருணாநிதியுடன் பழகிய நாட்களை எண்ணி வியப்பதோடு, விம்புவதாகவும் அவர் உருக்கம் தெரிவித்துள்ளார். தி.முக தலைவரின் உடல் மண்ணுலகை விட்டு பிரிந்தாலும், அவரின் சரித்திரம் சகாப்தமாய் என்றும் தங்களுடன் இருக்கும் எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்