கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்?

கருணாநிதி மறைவால் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியுடன் சேர்த்து ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்?
x
கருணாநிதி மறைவால் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு, திருப்பரங்குன்றம் தொகுதியுடன் சேர்த்து ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடலாம் என்றும்  தெரிகிறது. கருணாநிதி மறைவால்  சட்டப்பேரவையில் திமுக  எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 88 ஆக குறைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்