ஏ.கே.போஸ் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸின் இறப்பு சான்றிதழை வரும் 17ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.கே.போஸ் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.  ஏ.கே.போஸின் இறப்பு சான்றிதழை வரும் 17ம் தேதி தாக்கல் செய்ய  வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக  வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது  வெற்றியை  எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 

Next Story

மேலும் செய்திகள்