கோவில் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க கூடாது - அன்புமணி ராமதாஸ்

கோவில் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க அரசு எடுத்துள்ள முடிவு, குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான சதி என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவில் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க கூடாது - அன்புமணி ராமதாஸ்
x
கோவில் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க அரசு
எடுத்துள்ள முடிவு, குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான சதி என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சிலைக் கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையை பொன்.மாணிக்கவேல் குழு ஏற்ற பிறகு தான், ராஜராஜன், உலகமாதேவி சிலைகள்
மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்குகளை
சி.பி.ஐ.க்கு மாற்றும் திட்டத்தை உயர்நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்றும் தமது அறிக்கையில் அன்புமணி
வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்