ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மத்திய அரசிடம் ராகுல் காந்தி பரிந்துரை செய்ய வேண்டும் - ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மத்திய அரசிடம் ராகுல் காந்தி பரிந்துரை செய்ய வேண்டும் - ராமதாஸ்
x
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை  விடுவிக்குமாறு மத்திய அரசிடம் ராகுல் காந்தி பரிந்துரை செய்ய வேண்டும்  என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ராகுல் காந்தி, அவரின் தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினால்,  28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்