சிம்பு கேள்விக்கு பதிலளிக்க முடியாது - அன்புமணி
புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து நடிகர் சங்கம், கூட்டம் கூட்டினால் விவாதிக்க தயார் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக ஆஜராவதில் இருந்து அன்புமணிக்கு விலக்கு அளித்த உயர் நீதிமன்றம், 5 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதற்காக உயர் நீதிமன்றம் வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, சர்கார் பட விவகாரத்தில் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடல் நடலத்துடன் நன்றாக இருக்க வேண்டும்
என்பதற்காக தான் கூறினேன் என்றார். சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அன்புமணி, இதுதொடர்பான கூட்டத்தை நடிகர் சங்கம் கூட்டினால் அங்கு விவாதிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
Next Story