இடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்
இடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்
இடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை. வழக்கை வாபஸ் பெறும் மனுவை, தினகரன் அறிவுறுத்தலின்படி 3வது நீதிபதியிடம் வழங்குவதா? என்பது குறித்து நாளை முடிவெடுக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Next Story