தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
x
நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன், அது கால தாமதத்தால் பயனற்றதாகி விடும் என குறிப்பிட்டுள்ளார். இதனை நீதிமன்றம் தவிர்க்கும் என தான் நம்புவதாக ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்