தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
55 viewsரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
7 viewsதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின.
14 viewsதிருச்சி ஸ்ரீரங்கத்தில் சமூக நல ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பாக கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
5 viewsதிருச்சி மாவட்டம் முசிறி அருகே, கொரோனா பாதிப்பு இல்லாதவருக்கு தொற்று இருப்பதாக அறிவித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
10 viewsநெல்லையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
62 viewsகோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
55 views