ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
362 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
131 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
62 viewsஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.
7 viewsஎரிபொருட்கள் வரலாறு காணாத புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மாற்று எரிபொருளுக்கான தேவை உருவாகியுள்ளது. சாமானியர்களால் சமாளிக்க முடியுமா புதிய விலையேற்றத்தை? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
33 viewsயோகா குரு பாபா ராம்தேவ், கொரோனா தொற்றுக்கு எதிரான, முதல் மருந்து ஆராய்ச்சி அறிவியல் கட்டுரையை, வெளியிட்டுள்ளார்.
40 viewsகொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான, ஒற்றுமை முக்கிய பங்காற்றும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
8 viewsஅசாம் மாநிலம் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது அமைய இருக்கும் பாலங்கள் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்
27 viewsகேரள மாநிலம் கோழிக்கோட்டில் 60 நிமிடத்தில் 172 உணவு வகைகளை சமைத்து 9 வயது சிறுவன் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளார்.
37 views