ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
338 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
305 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
73 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
53 viewsகாதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
19 viewsசாத்தூர் அருகே நடந்த வெடிவிபத்தில் தாய், தந்தையை இழந்து 12 வயது சிறுமி நிர்கதியாகி இருக்கிறார்.
96 viewsபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
99 views1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி அதனை தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
75 viewsமுதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 28 நாட்கள் முடிந்தவர்கள், தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
26 viewsநீலகிரி மாவட்டம் பந்தலூரில் மூன்று பேரை கொன்ற காட்டு யானை சங்கரை மயக்க மருந்து செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
63 views