ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
379 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
162 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
73 viewsதிமுக - காங்கிரஸ் கட்சியும் உறுதித்தன்மையற்று இருப்பதால் தான், புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
4 viewsவானொலியைப் போல வலை ஒலி மூலம் மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்று வருகின்றனர்.
13 viewsசென்னையில் 2 ஆண்டுகளாக பைக்குகளை திருடியே 2 ஏக்கரில் வீடு கட்டிய, திருட்டு கும்பலின் தலைவன் சிக்கியுள்ளான்.
613 viewsகதறும் யானை... மூர்க்கத்தனமாக தாக்கும் பாகன்கள்.... அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் எங்கே நிகழ்ந்தது ?.... பார்க்கலாம் இந்த தொகுப்பில்.....
21 viewsகும்பலாக கிளம்பிய வெறிநாய்கள் , கண்ணில் பட்ட அனைவரையும் கடித்து குதறியதில், 70 பேர் படுகாயம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் தாராபுரத்தில் அரங்கேறியுள்ளது.
31 viewsசெல்போனில் ப்ரீ ஃபயர் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் 2 இளைஞர்களுக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் கூடங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 views