ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
400 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
216 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
47 views"வாங்க மோடி... வணக்கங்க மோடி..." கோவை வந்த மோடியை வரவேற்ற பாஜகவின் பாடல்
15 viewsஅடுத்தடுத்த மழை பாதிப்புகளால் மீண்டு வர முடியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களின் பரிதவிப்பை விளக்கும் செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
41 viewsநெய்வேலியில் 2 அனல் மின் நிலையங்கள், மதுரை, திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
44 viewsவிழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
18 viewsஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
162 viewsஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
156 views