பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
912 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3383 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6097 viewsஇந்தியாவில் 20 ஆயிரம் புதிய பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 viewsநடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 7 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
8 viewsதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
53 viewsஇந்தி மொழிக்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
59 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
70 viewsகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
126 views