பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
617 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3303 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6012 viewsதுணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெளியே வழக்கமாக மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் கிரண்பேடி, முதல்வரின் தர்ணா போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்தார்.
144 viewsமொராக்கோ நாட்டின் பிரபலப் பாடகர் நாஸ் மெக்ரி, மகாத்மா காந்தியின் பஜனை பாடலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் முன் பாடி அசத்தியுள்ளார்.
15 viewsபுல்வாமா தாக்குதலை கண்டித்து லண்டன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
52 viewsபுல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
271 viewsநாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதால் நகர்புற இளைஞர்களிடையே குழப்பம் அதிகரித்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
20 viewsஉங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான், தனது நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிவதாக, புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசி உள்ளார்.
50 views