அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித்து, இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
30 viewsஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி காட்சி மூலம் வரும் 20ஆம் தேதி மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
20 viewsஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1605 viewsதேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
8 viewsசிவகங்கை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் தேரோட்டத்துக்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.
19 viewsசென்னையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்களை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.
50 viewsதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 viewsதிருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய திருத்தேர் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டு மேலாக நடைபெற்று வந்தது.
8 viewsநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்கத்தில் திடீரென்று தீ பற்றியது
56 views