தாயை விஷம் வைத்துக் கொன்ற மகள்! விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

x

கேரளாவில், சொத்துக்காக பெற்ற தாயை விஷம் வைத்துக் கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.


கீழூரைச் சேர்ந்த ருக்மணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


பிரேத பரிசோதனையில், அவர் உடலில் எலி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது.


இதையடுத்து நடந்த விசாரணையில், மகள் இந்துலேகா, சொத்துக்காக தாயை கொலை செய்தது கண்டறியப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்