இந்திய எல்லையில்... | பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்கள்... | நெகிழவைக்கும் சுவாரஸ்ய சம்பவம்

நாளை 75வது சுதந்திர தினம் கொண்டாடுவதால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது...
x
  • நாளை 75வது சுதந்திர தினம் கொண்டாடுவதால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.
  • மாநிலங்களின் முக்கிய அலுவலகங்கள், தலைநகரங்களில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
  • இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் அண்டை நாடான பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.
  • ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி இன்முகத்துடன் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்