ஜூலை 1ஆம் தேதி முதல் இதற்கு தடை

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை....
x

ஜூலை 1ஆம் தேதி முதல் இதற்கு தடை

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை.

அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது விற்பனை செய்வது இருப்பு வைத்திருப்பது இறக்குமதி செய்வது வினியோகம் செய்வது போன்றவை ஜூலை 1ஆம் தேதி முதல் தடை செய்யப்படுகிறது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

பிளாஸ்டிக்கால் செய்யப்படும் தேசிய கொடிகள், பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பிளேட்,ஸ்டிரா, பிளாஸ்டிக் ஸ்பூன்,ஃபோர்க்,டிரே,சிகரெட் பாகெட் உள்ளிட்ட பொருட்கள் இதில் அடங்கும்


Next Story

மேலும் செய்திகள்