"பள்ளிக் கூடங்களை திறக்க வேண்டும்"- பதாகைகளுடன் போராட்டம்

மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் பள்ளிகளை திறக்குமாறு போராட்டம் நடத்தப்பட்டது
x
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் பள்ளிகளை திறக்குமாறு போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளிகளை திறக்கக் கோரும் வாசகங்கள் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி பாஜக எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்