கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 46 ஆயிரத்து 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 46 ஆயிரத்து 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இதில்  தலைநகரான பெங்களூருவில் மட்டும் 21 ஆயிரத்து 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 64 ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது.
 மாநிலத்தில் தற்போது வரை 931 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 
தற்போது 3 லட்சத்து 62 ஆயிரத்து 487 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்