மாவுக்கட்டில் செல்போன் கடத்திய கைதி

புதுச்சேரியில் கையில் போடப்பட்ட மாவுக்கட்டில் கைதி ஒருவர் செல்போன் கடத்தியதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
x
புதுச்சேரியில் கையில் போடப்பட்ட மாவுக்கட்டில் கைதி ஒருவர் செல்போன் கடத்தியதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். ரவுடி பாம் சேகர் கொலை வழக்கில் கைதாகிய ரவுடி வினோத் எலும்பு முறிவு காரணமாக  அரசு மருத்துவமனைக்கு சிகிசைக்காக சென்றுள்ளார். சிகிச்சைக்கு பிறகு புதுச்சேரி சிறைக்கு போலீசார் அழைத்து வந்தபோது அவருடைய கையில் போடப்பட்ட மாவுக்கட்டு பெரிதாக இருந்துள்ளது. சந்தேகமடைந்து போலீசார் சோதனை செய்தபோது செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்