கர்நாடகாவில் மேலும் 40,499 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
கர்நாடகாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தலைநகரான பெங்களூருவில் மட்டும் 24 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 766 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 21 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்