கேரளாவில் தீயாய் பரவும் கொரோனா... ஒரே நாளில் 34,199 பேர் பாதிப்பு

கேரளாவில் மேலும் 34 ஆயிரத்து 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்து 64 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது.
x
கேரளாவில் மேலும் 34 ஆயிரத்து 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்து 64 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 49 பேர் உயிரிழந்த  நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை    51 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 383 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 52 லட்சத்து 44 ஆயிரத்து 206 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்