கடற்படை கப்பலில் வெடிவிபத்து - 3 வீரர்கள் உயிரிழப்பு

மும்பை கடற்படை தளத்தில், ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு.
x
மும்பை கடற்படை தளத்தில், ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலின் உட்பகுதியில் வெடிபொருள் வெடித்த‌ விபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். கடற்படை கப்பலில் நிகழ்ந்த இந்த வெடிவிபத்து தொடர்பாக விசாரணைக்கு இந்திய கடற்படை உத்தரவிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்