மகர சங்கராந்தி விழா - தாழ்த்தப்பட்டவர் வீட்டில் சாப்பிட்ட உ.பி. முதல்வர்

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உணவு சாப்பிட்டார்.
x
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உணவு சாப்பிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மகர சங்கராந்தியை ஒட்டி, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அம்ரித்லால் பாரதி என்பவர், கிச்சிரி சபோஜ் என்னும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்