மகரஜோதி : ஜோதி வடிவமாக காட்சியளித்த ஐயப்பன் - பக்தர்கள் பக்தி பரவசம்
தங்க திருவாபரணம் ஜயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தங்க திருவாபரணம் ஜயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காந்தமலையில் ஜோதி வடிவமாக ஐயப்பனை காண பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காத்திருந்தனர். சன்னிதானம், பம்பை உள்பட 8 இடங்களில் மகரஜோதியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6. 45 மணியளவில் மகரஜோதி தென்பட்டது. பக்தர்கள் கோஷங்கள் முழங்க மகரஜோதியை வழிபட்டனர்.
Next Story