மகரஜோதி : ஜோதி வடிவமாக காட்சியளித்த ஐயப்பன் - பக்தர்கள் பக்தி பரவசம்

தங்க திருவாபரணம் ஜயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
x
தங்க திருவாபரணம் ஜயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காந்தமலையில் ஜோதி வடிவமாக  ஐயப்பனை காண பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காத்திருந்தனர். சன்னிதானம், பம்பை உள்பட 8 இடங்களில் மகரஜோதியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  6. 45  மணியளவில் மகரஜோதி தென்பட்டது. பக்தர்கள்  கோஷங்கள் முழங்க மகரஜோதியை வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்