கேரளாவில் ஒரே நாளில் 12,742 பேருக்கு கொரோனா
கேரளாவில் ஒரே நாளில் 12, 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 53 லட்சத்து 13 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 50 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது 54 ஆயிரத்து 430 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 52 லட்சத்து 7 ஆயிரத்து 762 பேர் குணமடைந்துள்ளனர்.
Next Story