திருப்பதி - திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து

திருப்பதி - திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து
x
திருப்பதி - திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, பாறை சரிவு ஏற்பட்டு இரண்டாவது மலைப்பாதை கடும் சேதம் அடைந்தது. இதனால் அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சேதமடைந்த மலைப்பாதை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து சோதனைக்கு பின் இரண்டாவது மலைப்பாதையில் வாகன போக்குவரத்து தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்