டெல்லியில் ஒரே நாளில் 21,259 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21ஆயிரத்து 259 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21ஆயிரத்து 259 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 21 ஆயிரத்து 259 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் மருத்துவமனையில் 74 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில் 15 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 லட்சத்து  90 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது வரை  மொத்தமாக 25 ஆயிரத்து 200 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்