ரசாயன வாயு கசிந்து விபத்து - மூச்சுத்திணறலால் பலர் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடகாவில் ரசாயன வாயு கசிந்த விபத்தில், 20 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன் பதப்படுத்தும் மையத்தில் ரசாயன வாயு கசிந்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story