ரசாயன வாயு கசிந்து விபத்து - மூச்சுத்திணறலால் பலர் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகாவில் ரசாயன வாயு கசிந்த விபத்தில், 20 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
x
கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன் பதப்படுத்தும் மையத்தில்  ரசாயன வாயு கசிந்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்