வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

இன்று முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும், ஏழு நாட்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை அமலாகிறது.
x
இன்று முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும், ஏழு நாட்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை அமலாகிறது. எட்டாவது நாள் அவர்களுக்கு RT-PCR ரக கொரோனா சோதனை செய்யப்படும். இதுவரை இந்த விதிமுறை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் ஒமிக்ரான் பரவல் அதிகம் உள்ள குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்