புதுச்சேரியில் 1-9ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் நாளை (10/01/2022) முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
x
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் நாளை திங்கட்கிழமை (10/01/2022) முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இணைய வழி கல்வி (Online) மூலம் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்