வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கவனத்திற்கு !

ஜனவரி 11 முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் அனைவரும், கட்டாயமாக 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
x
ஜனவரி 11 முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் அனைவரும், கட்டாயமாக 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எட்டாம் நாள், RT-PCR கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், அதில் கொரோன உறுதியாகவில்லை என்றால், அடுத்த 7 நாட்களுக்கு தங்களின் உடல் நலனை சுயமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சோதனை முடிவுகளை ஏர் சுவேதா வலைதளத்தில் பதிவேற்றம்
செய்ய வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்