இடியுடன் கூடிய கனமழையால் தேங்கிய நீர்

தலைநகர் டெல்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இடியுடன் கூடிய கனமழையால் தேங்கிய நீர்
x
தலைநகர் டெல்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான குருகிராம், ஃபரிதாபாத், மானேசர், கர்னால், பானிபட், சோனிபட், சோஹானா, பல்வாய், பாக்பட், திசாரா பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பதிவாகியது. திடீரென பெய்த மழையால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து சற்று முன்னேறி மோசமான நிலையில் உள்ளது. இதனால் காற்றின் தரக்குறியீடு 273 ஆக பதிவாகியுள்ளது. நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்