ஒமிக்ரான் எதிரொலி - உத்தரகண்ட் அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ஒமிக்ரான் எதிரொலி - உத்தரகண்ட் அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
x
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு உத்தரகண்ட் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து அரசியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மாநிலத்தில் ஜனவரி 16 வரை தடை. 

அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களும் ஜனவரி 16 வரை மூடப்படுவதாக அறிவிப்பு. உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்