கேரளாவில் மேலும் 50 பேருக்கு ஒமிக்ரான் - அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளாவில் மேலும் 50 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
x
கேரளாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மேலும் 50 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார். இதில் 30 பேருக்கு தொடர்பு மூலம் ஓமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்