"டெல்லியில் பொது முடக்கம் அவசியமில்லை" - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லியில் தற்போதைய சூழலில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
x
டெல்லியில் தற்போதைய சூழலில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் இன்று 14 சதவீதமாக உயரலாம் என தெரிவித்தார்.நாட்டின் தலைநகர் என்கிற முறையில் முதலிலேயே டெல்லியில் பெருமளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், தற்போதைய சூழலில் டெல்லியில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்