மத்திய இணை அமைச்சருக்கு கொரோனா

மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டில் தன்னை தானே  தனிமைப்படுத்தி கொண்டு பிரவீன் பவார் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தன்னை சந்தித்தவர்கள் உடனடியாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்