கவர்னர் மாளிகையில் புகார் பெட்டி : தமிழிசை தொடங்கி வைத்தார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
x
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலால் மக்கள் நேரிடையாக புகார் அளிக்க முடியாது என்பதால், ஆளுநர் மாளிகையில் இரு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக ரீதியில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க நினைப்பவர்களும், புகார் தெரிவிப்பவர்களும் இந்த பெட்டிகளில், மனுக்களாக எழுதி போடலாம் என கூறப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்