இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 192 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒமிக்ரான் பாதிப்பு 1892ஆக உயர்ந்துள்ளது.
x
இந்தியாவில் ஒரே நாளில் 192 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒமிக்ரான் பாதிப்பு 1892ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 568 பேரும், டெல்லியில் 382 பேரும், தமிழ்நாட்டில் 121 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து 766 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்