"மக்களுக்கு வலி ஏற்படும்போது அரசு தூங்குகிறது" - மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

நாட்டு மக்களுக்கு வலி ஏற்படும் போது மத்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களுக்கு வலி ஏற்படும்போது அரசு தூங்குகிறது - மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
x
நாட்டு மக்களுக்கு வலி ஏற்படும் போது மத்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மக்களின் வலி மற்றும் இழப்பு என்று வரும்போது இந்திய அரசு தூங்கிறது என்றும், கொரோனா மரணங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்