பெண் எம்.பிக்கள் புடைசூழ நிற்கும் சசி தரூர் - "மக்களவை வசீகரமான இடம் இல்லையா?"

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை எம்.பி சசி தரூர், பெண் எம்.பிக்களுடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.
x
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை எம்.பி சசி தரூர், பெண் எம்.பிக்களுடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், பணியாற்றுவதற்கு மக்களவை வசீகரமான இடம் இல்லை என யார் கூறியது என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பி உள்ளார். சசி தரூர் பகிர்ந்த புகைப்படத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி உள்ளிட்டோரும் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்