மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் ரயில்நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை
x
தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் ரயில்நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் ரயில்நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார்   உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர், ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் குமார் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்