முல்லை பெரியாறு அணை விவகாரம் - கேரள அரசுக்கு எதிராக கேரள காங். போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவாகரம் தொடர்பாக, கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள காங்கிரஸ் கட்சி 5 கிலோ மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தியது.
முல்லை பெரியாறு அணை விவகாரம் - கேரள அரசுக்கு எதிராக கேரள காங். போராட்டம்
x
முல்லைப் பெரியாறு அணை விவாகரம் தொடர்பாக, கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள காங்கிரஸ் கட்சி 5 கிலோ மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் வண்டிப்பெரியார் நகரில் இருந்து வாலாடி வரை, காங்கிரஸ் கட்சியினர் கை கோர்த்து நின்றனர். இந்த போராட்டத்தை கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தொடங்கி வைத்தார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து பேசிய சுதாகரன், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்