புனித்திற்கு பிடித்த பாடலை பாடி மேடையில் கண்ணீர் சிந்திய புனித் சகோதரர் சிவராஜ்குமார்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அஞ்சலி நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் நடைபெற்றது.
புனித்திற்கு பிடித்த பாடலை பாடி மேடையில் கண்ணீர் சிந்திய புனித் சகோதரர் சிவராஜ்குமார்
x
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அஞ்சலி நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் நடைபெற்றது. இதில், அவரது சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார், புனித்திற்கு பிடித்த இந்தி பாடலை கண்ணீர் மல்க பாடினார். 

Next Story

மேலும் செய்திகள்