மண்டல பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது.
மண்டல பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு
x
இந்நிகழ்வில் சபரிமலை கோயிலின் மேல்சாந்தி, மாலிகபுரம் கோயில் மேல்சாந்தி, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தினார். 41 நாட்கள் நடைப்பெறும் மண்டல பூஜை விழா டிசம்பா் 26-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்