மண்டல பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சபரிமலை கோயிலின் மேல்சாந்தி, மாலிகபுரம் கோயில் மேல்சாந்தி, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தினார். 41 நாட்கள் நடைப்பெறும் மண்டல பூஜை விழா டிசம்பா் 26-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது.
Next Story