சித்தூர் மாவட்டத்தில் கனமழை - கல்யாணி அணையில் உபரிநீர் திறப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன.
சித்தூர் மாவட்டத்தில் கனமழை - கல்யாணி அணையில் உபரிநீர் திறப்பு
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் திருப்பதி அருகே உள்ள கல்யாணி அணை முழுமையாக  நிரம்பியதால் நேற்று உபரிநீர் திறந்து விடப்பட்டது. மேலும் அணை நீர் செல்லும் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்